மாதாந்திர பராமரிப்பு பணிக்காக பழநி ரோப்கார் நாளை நிறுத்தம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூலை 2017 10:07
பழநி: பழநி மலைக் கோயிலுக்கு 3நிமிடங்களில் செல்ல தினமும் ரோப்கார் காலை 7:00 - இரவு 9:00 மணி வரை இயக்கப்படுகிறது. நாளை (ஜூலை12) மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறது. பின்னர் சோதனை ஓட்டம் நடைபெறும். ஜூலை 13 முதல் ரோப்கார் இயக்கப்படும் என, கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.