Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சொல்கிறார் பாரதியார் எதனால் வெற்றி?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தூங்காதே தம்பி தூங்காதே - எழுப்புகிறார் வள்ளலார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2017
03:07

*  குறைந்த நேரமே தூங்க வேண்டும். தூக்கத்தைக் கட்டுப்படுத்தினால் புத்துணர்ச்சி கிடைக்கும். யோக முறைகளில் மிகவும் சிறந்தது விழித்திருப்பது தான்.
* பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்பது உங்கள் தாரக மந்திரமாகட்டும். பசித்திரு என்பதன் அர்த்தம் சாப்பிடாமல் இரு என்பதல்ல. கடவுளைக் காண வேண்டும். அவரது திருவடிகளை அடைய வேண்டும் என்கிற அருள் பசி உங்களுக்குள் இருக்கட்டும்.
* தனிமையில் அமரும் போது மனதில் அலாதியான இன்பம் பிறக்கும். நம்மைப் பற்றிய சுயமதிப்பீட்டுக்கு சரியான காலம், தனிமை நேரம் தான்.
* தனிமையில் இருக்கும் போது எந்த ஆபத்து வந்தாலும், நாம் தனித்தே சமாளிக்க வேண்டும். அப்போது மனோபலமும் உறுதியும் தானாகவே கிடைத்து விடும்.
* தீயவற்றை பார்க்காமல் இருக்கவும், பிறரது நிந்தனையில் இருந்து தப்பிக்கவும், எடுத்த செயலை நல்ல மனதுடனும், உற்சாகத்துடனும் செய்து முடிக்கவும் தனிமை உதவும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar