மானாமதுரை, மானாமதுரை சுந்தரபுரம் கடைவீதியில் உள்ள வலம்புரிவிநாயகர் கோயிலில் மண்டல பூஜை நடந்தது. இதில், யாகசாலைகள் அமைத்து வலம்புரி விநாயகருக்கு சிறப்பு அபிசேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றது. சுந்தரபுரம் கடைவீதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.