Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை ... மேலூர் அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற விநோத வழிபாடு மேலூர் அருகே ஆண்கள் மட்டும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உளுந்தூர்பேட்டை சாரதா ஆசிரமத்தில் மழை வேண்டி முளைப்பாரி வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2017
02:07

உளுந்துார்பேட்டை: சாரதா ஆசிரமத்தில் மழை வேண்டியும், உலக நன்மைகாகவும் முளைப்பாரி மற்றும் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. உளுந்துார்பேட்டை சாரதா ஆசிரமத்தில் மழை வேண்டியும், உலக நன்மைகாகவும், குடும்பம் செழிக்கவும் முளைப்பாரி மற்றும் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கடந்த 21ம் தேதி 150 கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் நெல் விதைத்து 9 நாட்கள் விரதம் இருந்து, 9ம் நாளான நேற்று முளைபாரியாக சாரதா ஆசிரமத்திற்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். அங்கு சிறப்பு அலங்காரத்தில் சாரதா அம்பாள் பக்தர்களுக்குகாட்சியளித்தார். ஊர்வலமாக வந்திருந்த பெண்கள், ஆசிரமத்தில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். நிகழ்ச்சியில் சாரதா ஆசிரம தலைமை மாதாஜி யத்தீஸ்வரி ராமகிருஷ்ண ப்ரியா அம்பா குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து தீபாரதனை செய்தார். சிறப்பு விருந்தினராக பெங்களூரு குட்வீல் நிறுவன இயக்குநர்கள் ராஜேந்திரபிகாரி, கிருஷ்ணன், மைதிலிஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து சேவா பிரதிஷ்டான் இயக்குநர் யத்தீஸ்வரி ஆத்ம விகாச ப்ரியா அம்பா முளைப்பாரியினை பெண் பக்தர்களிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் பல்வேறு கிராமங்களிலிருந்து வந்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வழிப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar