Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை ... மேலூர் அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற விநோத வழிபாடு மேலூர் அருகே ஆண்கள் மட்டும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உளுந்தூர்பேட்டை சாரதா ஆசிரமத்தில் மழை வேண்டி முளைப்பாரி வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2017
02:07

உளுந்துார்பேட்டை: சாரதா ஆசிரமத்தில் மழை வேண்டியும், உலக நன்மைகாகவும் முளைப்பாரி மற்றும் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. உளுந்துார்பேட்டை சாரதா ஆசிரமத்தில் மழை வேண்டியும், உலக நன்மைகாகவும், குடும்பம் செழிக்கவும் முளைப்பாரி மற்றும் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கடந்த 21ம் தேதி 150 கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் நெல் விதைத்து 9 நாட்கள் விரதம் இருந்து, 9ம் நாளான நேற்று முளைபாரியாக சாரதா ஆசிரமத்திற்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். அங்கு சிறப்பு அலங்காரத்தில் சாரதா அம்பாள் பக்தர்களுக்குகாட்சியளித்தார். ஊர்வலமாக வந்திருந்த பெண்கள், ஆசிரமத்தில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். நிகழ்ச்சியில் சாரதா ஆசிரம தலைமை மாதாஜி யத்தீஸ்வரி ராமகிருஷ்ண ப்ரியா அம்பா குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து தீபாரதனை செய்தார். சிறப்பு விருந்தினராக பெங்களூரு குட்வீல் நிறுவன இயக்குநர்கள் ராஜேந்திரபிகாரி, கிருஷ்ணன், மைதிலிஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து சேவா பிரதிஷ்டான் இயக்குநர் யத்தீஸ்வரி ஆத்ம விகாச ப்ரியா அம்பா முளைப்பாரியினை பெண் பக்தர்களிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் பல்வேறு கிராமங்களிலிருந்து வந்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வழிப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை கிரௌஞ்சமலை கனக்சௌரி கார்த்திக் சுவாமி கோயிலில் ... மேலும்
 
temple news
கொடைக்கானல், கொடைக்கானலில் வைகாசி விழாவையடுத்து அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடந்தது. கொடைக்கானல் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வாசவி கனியாக பரமேஸ்வரி ஜெயந்தியை ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு தங்க ரிஷப ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; வைகாசி உற்சவ விழா யொட்டி ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மன் தீர்த்த குளத்தை சுற்றி வலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar