Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வத்திராயிருப்பு மாரியம்மன் ... இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி கடைசி வெள்ளி விழா துவக்கம் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குச்சனூரில் திருக்கல்யாணம் கோலாகலம்: ஏராளமானோர் தரிசனம்
எழுத்தின் அளவு:
குச்சனூரில் திருக்கல்யாணம் கோலாகலம்: ஏராளமானோர் தரிசனம்

பதிவு செய்த நாள்

05 ஆக
2017
09:08

சின்னமனூர்: குச்சனூர் கோயிலில் நடந்த சனீஸ்வரர்-நீலாதேவி திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தேனிமாவட்டம் குச்சனூர் சனீஸ்வரர் கோயில் ஆடி சனிவாரத் திருவிழா ஜூலை 22ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று திருக்கல்யாணத்தை முன்னிட்டு ,உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் மணமேடை ஏற்றப்பட்டார். நீலாதேவியாக பாவிக்கப்படும் கும்ப தேங்காய்க்கு தலைமை அர்ச்சகர் திருமலை ஜெயபால் முத்து, திருமாங்கல்யம் சூட்டினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பெண்களுக்கு மங்கள பொருட்கள் வழங்கப்பட்டன. இன்று 3வது ஆடி சனிவாரத் திருவிழா நடக்கிறது. இரவு நடை அடைக்கப்பட்ட பின், மூலவர் மீது சாத்தப்பட்டுள்ள மஞ்சள் காப்பு களையப்படும். சுயம்பு மூலவருக்கு அனுகிரக மூர்த்தியாக உருவம் கொடுப்பதற்காக நல்லெண்ணை பூசி தூய்மைப்படுத்தி, மூலிகை மஞ்சள் காப்பு சாத்தப்படும். இதற்காக கடந்த 20 நாட்களுக்கு முன்பே மஞ்சள், படிகாரம், நல்லெண்ணை, மூலிகைகள் சேர்க்கப்பட்ட கலவை தயார் நிலையில் உள்ளது. தலைமை அர்ச்சகருக்கு துணையாக உதவி அர்ச்சகர்கள் சிவக்குமார், கோபிநாத், முத்துக்கண்ணன் இரவு முழுவதும் இந்த திருப்பணியில் ஈடுபடுவர். ஆண்டு முழுவதும் மூலவர் மீது பாதுகாப்பாக மஞ்சள் காப்பு இருப்பதற்காக, அவ்வப்போது நல்லெண்ணை பூசப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 
temple news
டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே உள்ள கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதை நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar