Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏகாம்பரநாதர் கோவிலில் உழவாரப்பணி ... முத்தாலம்மன் கோவில் ஆடித்திருவிழா விமரிசை முத்தாலம்மன் கோவில் ஆடித்திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜெயின் மதத்தினரின் சாதுர் மாசிய விரதம்
எழுத்தின் அளவு:
ஜெயின் மதத்தினரின் சாதுர் மாசிய விரதம்

பதிவு செய்த நாள்

14 ஆக
2017
12:08

ஜெயின் மதத்தினரின் முக்கிய நோன்பான, ’சாதுர் மாஷ்’ நிகழ்ச்சியின் பிரதான விரத நாள், 19ம் தேதி துவங்குகிறது. இந்து மதத்தில், சாதுர் மாசிய விரதம் என்பது, மழைக்காலமான ஆடி மாத பௌர்ணமி முதல் கார்த்திகை மாத பௌர்ணமி வரையிலான நான்கு மாதங்கள், துறவிகள் ஒரே இடத்தில் தங்கி, வேத வேதாந்தங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வர். இந்த மாதங்களில், துறவிகள் உணவு முறையில் சில கட்டுப்பாடுகளை வகுத்துக் கொள்வர்.

எட்டு நாட்கள்: இந்த விரதத்தை, சென்னை, பெரம்பூரில் உள்ள, எஸ்.எஸ்.ஜெயின் சங் சார்பில், ஜெயின் மதத்தினர் கடைபிடித்து வருகின்றனர்.இதில், ராஜஸ்தானைச் சேர்ந்த சம்கித் முனிஜி தலைமையில், தினமும் ஆன்மிக சொற்பொழிவு நடந்து வருகிறது. இதில், ஆக., 19 - 26 வரையிலான எட்டு நாட்கள், ஆன்மாவில் லயிக்கும் நிகழ்ச்சியாக கடைபிடிக்கப்படுகிறது.

அகிம்சை: இது குறித்து, ஜெயின் சங்கசெயலர் சேத்தன், பிரவீன் ஆகியோர் கூறியதாவது: சாதுர் மாசிய விரத காலத்தில், அகிம்சையை கடைபிடிப்பது முக்கியமாகும். இந்தாண்டு, ராஜஸ்தானில் இருந்து சம்கித் முனிஜி, நடைபயணமாக சென்னை வந்துள்ளார். இந்தகால கட்டத்தில் சிலர், உணவு உட்கொள்ளாமல் வெந்நீர் மட்டுமே குடித்து, அவரவரால் முடிந்த நாட்களுக்கு விரதமிருப்பர். வரும், 19 - 26 வரையிலான எட்டு நாட்கள், ’பிரஜியுஷன் பர்வ்’ எனப்படும், ஆன்மாவை சோதிக்கும் திருநாட்களாகும். இந்நாளில், தெரியாமல் செய்த தவறுக்கும்மன்னிப்பு கேட்பர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையை  முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீயில் நாளை (9ம் தேதி) திருப்பாவாடை உற்சவம் நடக்கிறது.புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar