திண்டுக்கல் மகாலட்சுமி கோயிலில் தலையில் தேங்காய் உடைத்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2017 12:08
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே பாடியூர் அணைப்பட்டி மகாலட்சுமி கோயிலில் ஆடி மாத திருவிழா நடந்தது. பெண்கள் விரதம் இருந்து தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இதில் 25 பெண்கள் பங்கேற்றனர். உருமி மேளம் வாசிக்கப்பட்டது. பூஜாரி சாமியாடி சாட்டையடி, முள் செருப்பில் நடந்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.