Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகர் ... கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
800 ஆண்டு கால சிவன் கோயிலில் செப். 3 ல் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2017
01:08

சிவகங்கை: சிவகங்கை அருகே நாட்டரசன் கோட்டையிலுள்ள 800 ஆண்டு பழமையான கரிகால சோழீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் செப்., 3 ல் நடக்கிறது.காவிரிக்கு கரை அமைத்த கரிகால சோழன் சிவ பூஜை செய்த பின்பே எந்த காரியமும் செய்வார். அவர் பல நுாறு ஆண்டுகளுக்கு முன் வேட்டைக்காக தெற்கு நோக்கி நெடுந்துாரம் பயணித்தார். தனது நாட்டிற்கு உடனடியாக திரும்ப முடியாத நிலையில் குடில் அமைத்து தங்கினார். இதனால் சிவபூஜை செய்ய முடியவில்லை. அவரது கனவில் தோன்றிய சிவன், ’தான் அதே பகுதியில் இருப்பதாக’ கூறி மறைந்தார். சுவாமி இருக்கும் இடத்தை கண்டறிய வீரர்களுக்கு உத்தரவிட்டார் கரிகாலன். வீரர்கள் தேடிச் சென்றபோது தாமரைக்குளம் தென்பட்டது. அதனருகே லிங்கமும் இருந்தது. அங்கையை சிவ பூஜையை கரிகாலன் நடத்திவிட்டு, நாட்டிற்கு திரும்பினார். அவர் பிரதிஷ்டை செய்த மூர்த்தி என்பதால், கரிகால சோழீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். அதனருகே உள்ள குளத்தை வீரர்கள் கண்டதால் வீரகண்டான் குளம் என கூறப்படுகிறது. பழமையான இக்கோயில் திருப்பணியை நாட்டரசன்கோட்டை நகரத்தார் செய்தனர். 15 ஆண்டுகளுக்கு பின் செப்., 3 ல் கும்பாபிேஷகம் நடக்கிறது. ஆக., 27 கணபதி பிரார்த்தனையுடன் கும்பாபிேஷக விழா துவங்கியது. ஆக., 31 முதல் யாக சாலை பூஜை துவங்குகிறது. காலை 10:30 மணிக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான அலுவலர்கள், நகரத்தார்கள் மேற்கொள்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar