Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பக்தி கோஷங்களுடன் கும்பாபிஷேகம் ... திருக்காஞ்சி கோவிலில் இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நடராஜர் மண்டகபடி மண்டபம்: புதர்கள் மண்டியுள்ள அவலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2011
11:12

கிள்ளை : கிள்ளையில் தை மற்றும் மாசி மாதங்களில் நடராஜர் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் மண்டகபடி மண்டபம் சேதமடைந்துள்ளதுடன் புதர்கள் மண்டியுள்ளது.சிதம்பரம் அடுத்த கிள்ளையில் மாசி மாதத்தில் தில்லையம்மன், பின்னத்தூர் பெருமாள், ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி, சிதம்பரம் நடராஜர் உள்ளிட்ட சுற்றுப்பகுதியில் இருந்து சுவாமிகள் தீர்த்தவாரிக்கு சென்று வரும் போது அங்குள் மண்டபங்களில் தங்கி பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம்.சிதம்பரம் நடராஜர் தை அமாவாசை மற்றும் மாசி மகம் என இரு முறை கிள்ளைக்கு வருவதால் இந்த இரு மாதங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படும். இதற்காக அந்தந்த சுவாமிகளுக்கு தனித்தனியாக மண்டகபடி மண்டபம் உள்ளது.இதில் நடராஜர் சுவாமி, அரசு மேல் நிலைப்பள்ளி அருகில் உள்ள மண்டபத்தில் தங்கி அருள்பாலித்து வந்தார். இந்த மண்டபம் பழுதடைந்ததால் அமாவாசையில் தீர்த்தவாரிக்கு வருவது நிறுத்தப்பட்டது.மண்டபம் பழுதடைந்துள்ளதால் மாசி மாதத்தில் மகத்திற்கு மட்டும் நடராஜர் அழைத்து வரப்பட்டு மண்டபம் அருகில் பந்தலிட்டு கடந்த இரு ஆண்டுகளாக நடராஜர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். தற்போது சிதம்பரம் நடராஜர் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் இந்த மண்டபத்தை சரி செய்து நடராஜர் தை அமாவாசை மற்றும் மாசி மகத்திற்கும் தொடர்ந்து மண்டகப்படி செ#ய நடவடிக்கை எடுப்பதுடன், பழுதடைந்து புதர்செடிகள் மண்டி இடிந்து விழும் நிலையில் உள்ள மண்டபத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை மாத 3வது சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேக ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், வளர்பிறை ஏகாதசி விழா ... மேலும்
 
temple news
தேனி; வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் அடுத்தாண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. அதற்காக இன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், - கும்பகோணத்தில் உலக பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மலைப்பகுதியில் மழை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar