Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

கங்கையம்மன் கோவில் ஜாத்திரை விழா செங்குந்த மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வருகிறது ஜாத்திரை: ஆடுகள் ஜாக்கிரதை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 செப்
2017
12:09

ஆர்.கே.பேட்டை;அம்மன் கோவில்களில் நடைபெறும் ஜாத்திரை விழா, வரும் 10ம் தேதி, எல்லை பொங்கலுடன் துவங்குகிறது. அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக, ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. கிராம தேவதையான அம்மனுக்கு ஆவணி மாதத்தில் நடத்தும் ஜாத்திரை விழா, வரும் 10ம் தேதி, மாலை, எல்லை பொங்கலுடன் துவங்குகிறது. அன்று நள்ளிரவு, சாட்டு நடத்தப்படுகிறது. எல்லை பொங்கல் துவங்கி, அம்மனை கங்கையில் கரைக்கும் வரையில், ஏராளமான ஆடுகளை அம்மனுக்கு பலியிடுவது பகுதிவாசிகளின் வழக்கமாக உள்ளது.

அம்மையார்குப்பம், காமாட்சியம்மன் கோவிலில், வரும் 10ம் தேதி, சாட்டு, 11ம் தேதி, பெண்கள் மாவிளக்கு ஏற்றி விரதத்தை துவங்குகின்றனர். 12ம் தேதி, பூந்தேர் ஊர்வலம் மற்றும் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளுகிறார். வரும் 13ம் தேதி, இரவு யானை வாகனத்தில் உலா. வியாழக்கிழமை காமதேனு வாகனத்திலும் எழுந்தருளும் அம்மன், வெள்ளிக்கிழமை குதிரை வாகனத்தில் உலா வருகிறார். பொதட்டூர்பேட்டையில் நடைபெறும் ஆறு நாள் ஜாத்திரைக்கான ஆட்டு சந்தை நாளை துவங்குகிறது. பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக ஆடுகளை பலியிட உள்ளனர் என்பதை கருத்தில் கொண்டு, ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட உள்ளன.ஜாத்திரை விழா என்றாலே, அசைவ படையல் நிச்சயம் இடம்பெறும் என்பதால், இது ஆடுகளுக்கு சோதனையான காலகட்டம் தான்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar