Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஸ்ரீரங்கம் காவிரி மகா புஷ்கரம் 2ம் ... தட்சணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா தட்சணகாசி காலபைரவர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் நவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் நவராத்திரி விழா

பதிவு செய்த நாள்

13 செப்
2017
05:09

திருவாரூர்: சக்தி பீடங்களில் ஸ்ரீவித்தியா பீடமாக அம்பிகை மூலாதார ஷேத்திரத்தில் சிவசக்தியாய் நின்று ஆதி அம்பிகை சகல சவுந்தர்ய, சவுபாக்கியம் அருளும் தேவிக்கு நவராத்திரி விழா நடைபெறுகிறது. துர்காபரமேஸ்வரியாய், ராஜலஷ்மியாய் மஞ்சுளவாணியாய் ஆதி அம்பிகை நவலோகமும் இயங்கும் அருள்மிகு மதுரபாஷினியை நவராத்திரி 9 நாட்கள் வந்து தரிசனம் செய்து சகல சவுந்தரிய சவுபாக்கியம் பெற்று பிறவியின் பெரும் பயனை பெறலாம். 29.09.2017 வெள்ளி கிழமை அன்று காலை 9.30 மணிக்கு அம்பாளுக்கு மகாஅபிஷேகம், அதைத்தொடர்ந்து வித்தியா <உபதேசம் நடைபெறுகிறது. படிப்பவர்கள், கலைகள் கற்பவர்கள், குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பவர்கள் அம்பாளை அர்ச்சனை செய்து சகல நலம் பெறலாம். 30.09.2017 சனிக்கிழமை தசவித்தியா மஞ்சுளவாணி பாத தரிசனம் காலை 9.30 மணிக்கு நடைபெறும்.

நிகழ்ச்சி நிரல்:

21.09.2017 (வியாழன்) மாலை: 6.45 மணிக்கு-அபிஷேகம்
22.09.2017 (வெள்ளி) மாலை: 6.45 மணிக்கு-அபிஷேகம்
23.09.2017 (சனி) மாலை: 6.45 மணிக்கு-அபிஷேகம்
24.09.2017 (ஞாயிறு) மாலை: 6.45 மணிக்கு-அபிஷேகம்
25.09.2017 (திங்கள்) மாலை: 6.45 மணிக்கு-அபிஷேகம்
26.09.2017 (செவ்வாய்) மாலை: 6.45 மணிக்கு-அபிஷேகம்
27.09.2017 (புதன்) மாலை: 6.45 மணிக்கு-அபிஷேகம்
28.09.2017 (வியாழன்) மாலை: 6.45 மணிக்கு-அபிஷேகம்
29.09.2017 (வெள்ளி) காலை: 10.00 மணிக்கு அம்பாளுக்கு மகா அபிஷேகம்
மாலை: 6.30 மணிக்கு கிராம மக்கள் சீர் வைத்தல்
30.09.2017 (சன) காலை: 8.30 மணிக்கு அம்பாளுக்கு மகா அபிஷேகம் தசவித்தியா பாத தரிசனம் அதைத் தொடர்ந்து வித்தியா உபதேசம் குழந்தைகளுக்கு நடைபெறுகிறது.

தொடர்புக்கு:
மொபைல்: 9489479896

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar