Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பரங்குன்றம், திருநகர் ... தமிழக சுவாமி சிலைகளுக்கு கேரளாவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதுநகர் கோயில்களில் துவங்கியது நவராத்திரி விழா: கோயில்களில் கொலு
எழுத்தின் அளவு:
விருதுநகர் கோயில்களில் துவங்கியது நவராத்திரி விழா: கோயில்களில் கொலு

பதிவு செய்த நாள்

22 செப்
2017
01:09

விருதுநகர்: நவராத்திரி விழா துவங்கியதை தொடர்ந்து விருதுநகர் கோயில்களில் கொலு வைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அம்மன் தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் வீற்றிருப்பார். இங்கு உள்ள வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், வெயிலுகந்தம்மன்கோயில், ஸ்ரீரெங்கநாத சுவாமி கோயில் உட்பட பல கோயில்களில் கொலு வைக்கப்பட்டுள்ளது. 10 நாளில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வாலசுப்பிரமணியர் கோயில் பட்டர் சுப்பையா, கோயில்களில் அம்மன் பார்வதி, மகாலட்சுமி, சரஸ்வதியாக கொலுவில் வீற்றிருப்பார்கள். பத்தாம் நாளான விஜயதசமி அன்று சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். பொதுவாக மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, 11 படிகளில் கொலு வைக்கப்படும். இதில் ஒவ்வொரு படியும் ஜீவன்களை உணர்த்தும் வகையில் உள்ளது. ஆறாம்படி ஆறு அறிவு படைத்த மனிதன், ஏழாம்படி ஞானிகள், எட்டாம்படி சித்தர்கள், கடைசிப்படி தேவலோகம், கைலாச நாதர் என இடம் பெறுவர், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar