Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news தசராவை முன்னிட்டு கர்பா தாண்டியா ... தென் திருமலை வேங்கடேஸ்வர சுவாமி கோவிலில் பிரமோற்சவ விழா தென் திருமலை வேங்கடேஸ்வர சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி ரோப்காரில் புதிய பற்சக்கரங்கள் பொருத்த முடிவு
எழுத்தின் அளவு:
பழநி ரோப்காரில் புதிய பற்சக்கரங்கள் பொருத்த முடிவு

பதிவு செய்த நாள்

27 செப்
2017
11:09

பழநி: பழநி முருகன் கோயில் ரோப்கார் பராமரிப்பில், கொல்கட்டாவில் இருந்து புதிய சாப்ட், பற்சக்கரங்களை கொண்டு வந்துபொருத்தி, தீபாவளிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர உள்ளனர். பழநி மலைக்கோயிலுக்கு 3 நிமிடங்களில் செல்லவும், அதேநேரத்தில் கீழே இறங்கவும் ரோப்கார் காலை 7:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை இயங்குகிறது. மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஒருநாளும், ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக ஒரு மாதமும் ரோப்கார் நிறுத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான பராமரிப்பு பணிகள் கடந்த ஆகஸ்ட் முதல் மேற்கொள்ளப்படுகிறது. மேல்தளம், கீழ்தளத்தில் கம்பிவடக்கயிறு உட்பட அனைத்தையும் முழுமையாக பரிசோதனை செய்கின்றனர். தேய்மானம் அடைந்த பாகங்களை மாற்றும் பணி நடக்கிறது. சாப்ட், பற்சக்கரங்கள் மாற்றப்பட உள்ளன. இப்பணிகள் அனைத்தையும் வரும் தீபாவளிப் பண்டிகைக்குள் முடித்து ரோப்காரை பயன்பாட்டிற்கு கொண்டுவர உள்ளனர்.

கோயில் இணை ஆணையர் செல்வராஜ் கூறியதாவது: ரோப்கார் ஆண்டு பராமரிப்பு பணிகள் தொய்வு இல்லாமல் நடக்கிறது. இதில் கம்பிவடக் கயிறு நன்றாக உள்ளதால் அதனை தற்போது மாற்றவில்லை. கோல்கட்டாவில் இருந்து சாப்ட் வரவழைத்து அதனை மாற்ற உள்ளோம். இதேபோல பிற தோய்மானம் அடைந்த பாகங்களை மாற்றுகிறோம். அக்.15க்குள் பணிகளை முடித்து சோதனை ஓட்டம் நடத்துவோம். பின், கமிட்டியினர் ஒப்புதல் பெற்று ரோப்கார், பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar