செங்கல்பட்டு: கூனன்பட்டரை வெற்றி விநாயகர் கோவிலில், மண்டல பூஜை மற்றும் 108 சங்காபிஷேஷேகம், நேற்று நடந்தது. செங்கல்பட்டு அடுத்த , கூனன்பட்டரை கிராமத்தில், வெற்றி விநாயகர் கோவில் உள்ளது. இங்கு, கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து, 48வது நாள் மண்டல அபிஷேக நிறைவு விழா மற்றும், 108 சங்காபிஷேகம் நேற்று நடந்த நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய விநாயகரை, பக்தர்கள் தரிசித்தனர்.