Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ... திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் கோலாகலம் திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கந்தசஷ்டி விரதம் முடித்த பழநி பக்தர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2017
11:10

பழநி, பழநியில் வாழைத்தண்டு, காய்கறி, பழங்களுடன் தயிர் கலந்த கூட்டு நைவேத்யத்துடன் கந்தசஷ்டி விரதத்தை பக்தர்கள் முடித்தனர்.

Default Image
Next News

கந்தசஷ்டி விழாவிற்காக அக்.,20 முதல் காப்பு கட்டிய பக்தர்கள் 6 நாட்களாக விரதமிருந்தனர். விரதத்தை நிறைவு செய்வதற்காக, பழநி மலைக்கோயில், திருஆவினன்குடி கோயில்களில் குழுக்களாக அமர்ந்து, வாழைத்தண்டு, பழங்கள், காய்கறி, தயிர் சேர்த்து நைவேத்ய பிரசாதம் தயாரித்தனர். மலர் அலங்காரத்துடன் தீபம் ஏற்றி வழிபாடு செய்து மலைக்கோயிலில் தண்டாயுதபாணி சுவாமி, திருஆவினன்குடி குழந்தைவேலாயுத சுவாமிக்கு நைவேத்யம் செய்தபின், விரதம் முடித்து, பிறபக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். கேரளா, திருப்பூர், கோவை பக்தர்களும் இதில் பங்கேற்றனர்.

பழநி பக்தர் பெரியநாயகி கூறியதாவது: பல ஆண்டுகளாக கந்த சஷ்டி விரதம் மேற்கொள்கிறேன். ஒருவாரம் கந்தபுராணம், கந்த சஷ்டிக்கவசம் படித்து சூரசம்ஹாரத்தன்று வாழைத்தண்டு நைவேத்யத்துடன் விரதத்தை நிறைவு செய்வோம். சுவாமிக்கு வழக்கமான பொங்கல், புளியோதரை போல இல்லாமல், கந்தசஷ்டி விழாவில் மட்டும்தான் பச்சை காய்கறி, பழங்கள், தயிர் மூலம் நைவேத்ய பிரசாதம் தயாரிக்கிறோம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கரூர்; கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை முத்தாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தருமபுரம் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் இன்று 28ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
போத்தனூர்: மதுக்கரை மரப்பாலம் பகுதியில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. தைப்பூசம் துவக்கம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் தை மாத கார்த்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar