Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாமல்லபுரம் கோவிலில் ... ஆம்புலன்சில் லட்டு தட்டுகள்: திருமலையில் பக்தர்கள் அதிர்ச்சி ஆம்புலன்சில் லட்டு தட்டுகள்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மஞ்சுநாத சுவாமிக்கு விரதம் இருந்தார் பிரதமர்
எழுத்தின் அளவு:
மஞ்சுநாத சுவாமிக்கு விரதம் இருந்தார் பிரதமர்

பதிவு செய்த நாள்

30 அக்
2017
10:10

பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடி, தர்மஸ்தலா ஸ்ரீமஞ்சுநாத சுவாமியை தரிசித்து, பூஜை முடிக்கும் வரை, விரதம் கடைபிடித்தார். மஞ்சுநாதா கோவிலுக்குள் நுழைந்த பின், பிரதமர், வேஷ்டி, சால்வை அணிந்து, சிறப்பு பூஜைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மஞ்சுநாதரை தரிசித்த பின், சுவாமிக்கு எதிர்திசையிலுள்ள அன்னப்பசாமி, பின் பகுதியிலுள்ள மஹா கணபதி கோவிலுக்கும் அவர் சென்றார். கோவில் வளாகத்திலுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று, பூஜையில் அவர் கலந்து கொண்டார். பின், 10 நிமிடங்கள், தியானம் செய்தார். தர்மகர்த்தா வீரேந்திர ஹெக்டேவுடன் ஆலோசனை நடத்தினார். மஞ்சுநாதா சுவாமியை தரிசிப்பதற்காக, நேற்று காலை முதலே, பிரதமர் மோடி விரதம் இருந்தார். தரிசனம் முடிந்த பின், பிரசாதம் பெற்றுக் கொண்டார். அதன் பின் சிற்றுண்டி சாப்பிட்டார். தர்மஸ்தலாவில் சுத்துபவுலி என்ற இடத்திலுள்ள அறையில், உணவு வசதி செய்யப்பட்டிருந்தது. தர்மஸ்தலா தர்மாதிகாரி வீரேந்திர ஹெக்டே தம்பதி, அவரது பிள்ளைகள், சகோதரர்கள், பிரதமருக்கு சிற்றுண்டி வழங்கி உபசரித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் வீர விநாயகர் மற்றும் பால ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar