Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காமாட்சியம்மன் கோவில் ... சங்க விநாயகர் கோயிலில் சஷ்டி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை வளர்ச்சிப் பணிகளுக்கு வனத்துறை இடையூறு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2017
12:10

சபரிமலை: சபரிமலையில் முதல்வர்அடிக்கல் நாட்டிய, பக்தர்கள் காத்திருப்பு அறை கட்டுமானம் உள்ளிட்ட பணிகளுக்கு வனத்துறையால் இடையூறு ஏற்பட்டுள்ளது.சபரிமலை சன்னிதானத்தில் சுற்றுலாத்துறை சார்பில் 4.91 கோடி ரூபாய் செலவில் புண்ணிய தர்ஷனம் என்ற பக்தர்கள் காத்திருப்பு அறை கட்டப்படுகிறது. இதற்கு கடந்த 17-ம் தேதி முதல்வர் பினராயி விஜயன், சன்னிதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் வனத்துறை அமைச்சர் ராஜூ, தேவசம்போர்டு அமைச்சர்கடகம்பள்ளி சுரேந்திரனுக்கு அனுப்பிய கடிதத்தில், முதல்வர் அடிக்கல் நாட்டிய திட்டத்துக்கான இடம் பற்றிய விபரம், வனத்துறைக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும், அந்த இடம் தேவசம்போர்டுக்கு சொந்தமானதா? வனத்துறைக்கு சொந்தமானதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.மேலும் சன்னிதானம் பெரிய நடைப்பந்தலின் பின்புறம் வழியாக டிராக்டர் செல்ல அனுமதிக்க முடியாது என்றும் அது பெரியாறு புலிகள் சரணாலய பகுதியில் வருவதாகவும், பம்பையில் இதுவரை இளநீர் விற்பனை நடைபெற்ற இடம் யானைத்தரை என்றும் அதில் இந்த ஆண்டு அனுமதிக்க முடியாது என்றும் அங்கிருந்து 20 மீட்டருக்கு அப்பால் இளநீர் விற்பனை செய்யலாம் என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது. வனத்துறையின் இந்த நடவடிக்கைகள் சபரிமலையில் வளர்ச்சிப் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் இருப்பதாக கருதப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: ஆவணி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் அமாவாசை தீர்த்தவாரி நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; ஆவணி அமாவாசை தினத்தையொட்டி கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் விநாயகர் கோயில், சதுர்த்தி விழாவின், 4ம் நாள் ஊர்வலமாக மயில் வாகனத்தில், ... மேலும்
 
temple news
கோவை; போத்தனூர் கணேசபுரம் பகுதியில் அமைந்துள்ள மூரண்டம்மன்  கோவிலில் ஆவணி அமாவாசையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar