Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தர்மபுரி கல்லறைத் திருநாள்: ... விழுப்புரம், திண்டிவனத்தில் கல்லறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிருஷ்ணகிரியில் கல்லறை திருநாளை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2017
01:11

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், கல்லறை திருநாளை முன்னிட்டு, கிறிஸ்தவர்கள் கல்லறைகளை மலர்களால் அலங்கரித்து சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இன்று அனைத்து ஆத்மாக்களின் தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்த நாளை, கிறிஸ்தவர்கள் இறந்தவர்களின் கல்லறை திருநாளாக கொண்டாடி வருகின் றனர். இதையொட்டி கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில், கிறிஸ்தவர்கள் கல்லறை தோட்டத்தில் உள்ள, 500க்கும் மேற்பட்ட கல்லறைகளை இறந்தவர்களின் உறவின ர்கள் சுத்தம் செய்தனர். கல்லறைகளை, பல்வேறு பூக்களைக் கொண்டு அலங்காரம் செய் தனர். மேலும் குடும்பத்துடன், மெழுகுவர்த்தி ஏற்றி மண்டியிட்டு பிரார்த்தனை செய்தனர். கிருஷ்ணகிரி, தூய பாத்திமா அன்னை திருத்தல பங்கு தந்தை சூசை தலைமையில், சிறப்பு ஜெப வழிபாடு நடந்தது. தொடர்ந்து, இறந்த ஆத்மாக்கள் சாந்தியடைய, கல்லறைகளை மந்திரித்து பிரார்த்தனை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதே போல் மாவட்டத்தில், எலத்தகிரி, கந்திகுப்பம், புஷ்பகிரி, ராயகோட்டை மற்றும் மதகொண்டப்பள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள கல்லறைகள், சுத்தம் செய்யப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்து சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar