Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிருஷ்ணகிரியில் கல்லறை திருநாளை ... விருதுநகர் கல்லறை திருநாள் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை விருதுநகர் கல்லறை திருநாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விழுப்புரம், திண்டிவனத்தில் கல்லறை திருநாள் அனுசரிப்பு
எழுத்தின் அளவு:
விழுப்புரம், திண்டிவனத்தில் கல்லறை திருநாள் அனுசரிப்பு

பதிவு செய்த நாள்

03 நவ
2017
01:11

விழுப்புரம்: விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில், கல்லறை திருநாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடந்தது.

கல்லறை திருநாளை யொட்டி, விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் உள்ள முன்னோர்கள், உறவினர்கள் நினைவு இடங்களில் கிறிஸ்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் உள்ள கிறிஸ்தவர்களின் கல்லறையில், நேற்று காலை 7:00 மணி முதல், கல்லறை திருநாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது. இதை யொட்டி, கிறிஸ்த வர்கள் அங்குள்ள நினைவிடங்களில், ஏராளமானோர் மலர் செண்டுகள் மற்றும் மலர் வளை யங்களை வைத்து, அஞ்சலி செலுத்தினர். பின், அங்கு மெழுகுவர்த்திகள் ஏந்தி சிறப்பு பிராத் தனை செய்தனர்.

திண்டிவனம்-மரக்கா ணம் ரோட்டிலுள்ள கிறிஸ்தவர்களின் கல்லறையில், அலங்கரித்து, மலர்கள் தூவியும், மெழுவர்த்தி ஏற்றி வைத்தும், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். இதில், ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

ரிஷிவந்தியம்:ரிஷிவந்தியம் பகுதியில் கல்லறை திருவிழா அனுசரிக்கப்பட்டது. ரிஷி வந்தியம் அடுத்த சூ.ராயபுரம், மையனூர் ஆகிய கிராமங்களில் கல்லறை திருவிழா நேற்று அனுசரிக்கப்பட்டது.

ஆண்டுதோறும் நவம்பர் 2ம் தேதி கிறிஸ்தவர்கள் தங்களுடைய முன்னோர்களின் நினை விடத்திற்கு சென்று அவர்களை நினைத்து வணங்குவது வழக்கம். இதையொட்டி நேற்று முன்தினம் கல்லறைகளை சுத்தம் செய்தனர். நேற்று அதிகாலை 6 மணி முதலே பொது மக்கள் கல்லறைகளில் ஒன்று கூடி மலர் தூவி வணங்கினர்.

தொடர்ந்து தேவாலய பங்கு தந்தைகள் மூலம் மெழுகு வர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவோணம் பெருமாள் வழிபாட்டிற்கான சிறந்த நாள். திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு விரதமிருந்து ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆனி மாதம் திருவோண விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சபரிமலை; நவக்கிரக பிரதிஷ்டைக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. நாளை காலை 11:30 மணிக்கு நவக்கிரக ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு யாக பூஜை நடைபெற்றது. பழநி, ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று, கும்பாபிஷேக யாகசாலை இரண்டாம் கால பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar