வாலாஜாபேட்டை: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உள்ள, மரகதேஸ்வரருக்கு வெள்ளிக்கிழமை, மாலை ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, அன்னாபிஷேகம் நடந்தது. இதே போல், இங்குள்ள ராகுகேதுவுக்கும் அன்னாபிஷேகம், சிறப்பு ஆராதனை நடந்தது. முரளிதர சுவாமிகள் தலைமையில் நடந்த, அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.