Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ... சேலம் சிவன் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை தீப திருவிழாவில் அன்னதானம் வழங்க கட்டுப்பாடு: மாவட்ட நிர்வாகம் முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 நவ
2017
12:11

திருவண்ணாமலை: தீப திருவிழாவில், அன்னதானம் வழங்க, சில கட்டுப்பாடுகளை விதிக்க, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

திருவண்ணாமலையில், தீப திருவிழா வரும், 23ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிச., 2ல் அதிகாலை கோவில் கருவறை எதிரில் பரணி தீபம், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதை காண, பல்வேறு பகுதிகளில் இருந்து, 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் சென்று சுவாமி தரிசனம் செய்வர். பக்தர்களுக்கு வசதியாக, கிரிவலப்பாதையை தூய்மையாக வைத்திருக்க, அன்னதானம் வழங்க உள்ளவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்க உள்ளது. இதில், கிரிவலப் பாதையில் உணவு சமைக்கக் கூடாது, எளிதில் தீப்பற்றக் கூடிய காஸ் சிலிண்டர்கள், விறகு அடுப்புகள், மண்ணெண்ணெய் அடுப்புகள் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.

அன்னதானத்திற்கு பயன்படுத்தப்படும் உணவு பொருட்கள் தரமானதாகவும், தூய்மையா னதாகவும் இருக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது, வாழை இலை, தொன்னை, பாக்கு மட்டையில் அன்னதானம் வழங்க வேண்டும். பாக்கெட் குடிநீர் வினியோகிக்க கூடாது, அன்னதானம் முடிந்தவுடன், இடத்தை தூய்மை படுத்த வேண்டும் என, கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடிமாதம் அம்மனுக்குத்தான் உரியது என்றாலும் ஆடிக் கிருத்திகை தினம் முருகனுக்கு உரியதாகச் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி கோவிலில் மாதம் தோறும் நடைபெறும் மகா ருத்ர யக்ஞம் நடந்தது. இதை ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் திருவாடிப்பூர உத்ஸவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் ஆடி முதல் சனியை முன்னிட்டு இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar