Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூனைக்கு கோவில் கட்டி வழிபடும் ... புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் தீ மிதி விழா புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் தீ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூமாப்பட்டி முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
கூமாப்பட்டி முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

09 நவ
2017
11:11

வத்திராயிருப்பு:கூமாப்பட்டி முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் நேற்று விமரிசையாக நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.

இக்கோயில் திருவிழா நவ.1 ல் துவங்கியது. தொடர்ந்து 6 நாட்கள் கலைவிழா நடந்தது. இறுதி நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. அதிகாலையில் அம்மன் தேரில் எழுந்தருள, சிறப்பு பூஜைகளுக்கு பின் தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். ரதவீதிகள் வழியே தேர் சென்றது. மாவிளக்கு எடுத்தும், பழங்களை சூறையிட்டும், ஆடு, கோழிகளை பலியிட்டும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். தேர் நிலைக்கு வந்தபோது அம்மனை பக்தர்கள் எதிர் சேவை செய்து வரவேற்றனர். இதன்பின் தேரில் இருந்த அம்மனை ஊர்வலமாக அழைத்து கோயிலுக்குள் எழுந்தருளச் செய்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பிரியாவிடை நிகழ்ச்சி பெண்கள் மஞ்சள்நீர் ஊற்றியும், மண் பொம்மைகள், கலயம் ஊர்வலமாக சுமந்து சென்று கோயிலில் செலுத்தி வழிபடமஞ்சள் நீராட்டு நடந்தது. அம்மன் முதல்நாள் இரவு தோன்றி மறுநாள் இரவு மறைபவர். எனவே அம்மனை ஆற்றுநீரில் கரைப்பதற்காக கொண்டு செல்லும் ’பிரியாவிடை’ நிகழ்ச்சி நடந்தது. அம்மன் கோயிலை மூன்றுமுறை சுற்றி வர, பக்தர்கள் கோயிலைச்சுற்றிலும் திரண்டு நின்று பூக்களை துாவி, குலவையிட்டு அம்மனை வழியனுப்பி வைத்தனர். இவ்விழாக்களில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். ஏற்பாடுகளை ஆசிரியர், அரசுப்பணியாளர், ஓய்வுபெற்றோர் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar