கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மேலபழஞ்சூரில் கிணறு வெட்டும் பணி நடந்தது. அப்போது, விநாயகர், சிவன், பார்வதி உள்ளிட்ட 12 ஐம்போன் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு ஆய்வு நடந்தது.