Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இலத்தூர் கோயிலில் 21ம் தேதி ... சுப்ரமணிய திருக்கல்யாண உற்சவம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குற்றாலம் மவுனசாமி மடத்தில் பீடாதிபதி பட்டாபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2011
12:12

குற்றாலம் : குற்றாலம் மவுனசாமி மடத்தில் நடந்த பீடாதிபதி பட்டாபிஷேக நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ரோசய்யா கலந்து கொண்டார்.குற்றாலம் மவுனசாமி மடம் (ஸ்ரீசித்தேஸ்வரி பீடம்) பீடாதிபதி ஸ்ரீசித்தேஸ்வரானந்த பாரதி சுவாமி பீடாதிபதியாக பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவு பெற்று 10ம் ஆண்டு துவங்குகிறது. இதனை முன்னிட்டு பட்டாபிஷேகம், ரத்னோசவம் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் கிரீடம் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.தமிழக கவர்னர் ரோசய்யா கலந்து கொண்டு பேசும்போது, நானும் சுவாமி சித்தேஸ்வரானந்த பாரதியும், அவரது வாழ்க்கை வரலாற்றை "எட்டி குலபதி என்ற புத்தகமாக எழுதிய புத்தேரி வெங்கடேஸ்வரராஷம் பள்ளி நண்பர்கள். பள்ளியில் படிக்கும் போதே சுவாமி தனிமையில் இருந்து சிந்திப்பார். அவர் சிந்தித்ததைதான் செயல்படுத்தி வருகிறார்.தற்போது ஆன்மிகம் அதிகரித்து வருகிறது. அதேபோன்று குற்ற செயல்களும் அதிகரித்து வருகிறது. இவை இரண்டு தண்டவாளங்கள் போன்று நீண்டு வருகிறது. இதில் குற்ற செயல்கள் குறைக்கப்பட வேண்டும் என்றார் கவர்னர் ரோசய்யா.சுவாமியின் வாழ்க்கை வரலாற்று புத்தகமான "எட்டி குலபதியை கவர்னர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் கவர்னர் ரோசய்யாவின் மனைவி சிவலட்சுமி, தென்காசி எம்.எல்.ஏ., சரத்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., வேங்கடரமணா, அரசு வக்கீல்கள் மருதுபாண்டியன், சிவாஜி செல்லையா மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மவுனசாமி மடத்தின் மேலாளர் மூர்த்தி ராஜூ செய்திருந்தார்.டி.ஐ.ஜி.வரதராஜூ, எஸ்.பி.விஜயேந்திரபிதரி தலைமையில் தென்காசி டி.எஸ்.பி.பாண்டியராஜன் மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் தாயார் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நாளை (நவ 21ம் தேதி) துவங்கி டிச 7ம் தேதி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு, மலை மற்றும் காடுகளில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar