Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் சிறப்பு தரிசனம் ... சேலம் ஐயப்பன் கோவில்களில் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கம் சேலம் ஐயப்பன் கோவில்களில் பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியகுளத்தில் மாலையணிந்து விரதம் ஐயப்ப பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பெரியகுளத்தில் மாலையணிந்து விரதம் ஐயப்ப பக்தர்கள்

பதிவு செய்த நாள்

18 நவ
2017
12:11

பெரியகுளம், பெரியகுளம் வரகாநதி வரம் தரும் விநாயகர் கோயிலில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சரணகோஷம் முழங்க மாலையணிந்து கொண்டனர். பெரியகுளத்தில் கார்த்திகை முதல்நாளான நேற்று பாலசுப்பிரமணியர் கோயில் அருகே வராகநதி வரம் தரும் விநாயகர் கோயில் முன் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சபரிமலை மண்டல பூஜை, மகரஜோதி யாத்திரைக்காக மாலையணிந்தனர். தேனி, கம்பம், போடி, கூடலுார் என பல்வேறு பகுதிகளிலும் மாலையணிந்து கொண்டனர். குருசாமி ஜோதிசாமி கூறுகையில்: பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலைக்கு செல்பவர்கள் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கன்னிச்சாமிகள் அதிகம் மாலை அணிகின்றனர். டிசம்பர் முதல் ஜனவரி வரை பெரியகுளத்திலிருந்து சபரிமலை செல்ல அரசு பஸ் வசதி செய்து தரவேண்டும் . இதனால் தேனி மாவட்ட ஐயப்ப பக்கதர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், என்றார்.

* பெரியகுளம் பாலசாஸ்தா கோயிலில் ஐயப்பனுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. கம்பம்: நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய கம்பம் வழியாக சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் சென்றபடி இருந்தனர். குறிப்பாக தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. தெலுங்கானாவைச் சேர்ந்த பக்தர்கள் கூறுகையில், ’ ’கார்த்திகை முதல் நாள் சபரிமலையில் ஐயப்பனை தரிசித்து, தொடர்ந்து ஒருவாரம் சன்னிதானத்தில் தங்கியிப்போம்,’ என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar