Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் ... புட்டபர்த்தி சத்ய சாய்பாபா பிறந்த நாள் விழா கோலாகலம் புட்டபர்த்தி சத்ய சாய்பாபா பிறந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாங்கூர் செம்பொன்செய் கோயிலில் சிறப்பு திருமஞ்சணம்
எழுத்தின் அளவு:
நாங்கூர் செம்பொன்செய் கோயிலில் சிறப்பு திருமஞ்சணம்

பதிவு செய்த நாள்

22 நவ
2017
05:11

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த நாங்கூரில் 108 திவ்ய தேச கோயில்களில் 35வது தலமான ஸ்ரீ செம்பொண்செய் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் அல்லிமாமலரால் சமேத செம்பொன் அரங்கர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசணம் செய்யப்பட்ட இந்த கோயிலின் திருப்பணிகள் முடிவடைந்ததை அடுத்து மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கடந்த 20ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது. ஸ்ரீ ரமணி மற்றும் மாதவன் ஆகியோர் தலைமையில் பட்டாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓத 3ம் கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து திவ்யப்பிரபந்த பாராயணமும், அதனையடுத்து 108 கலசங்களில் புனித நீர் வைக்கப்பட்டு பூஜைகளும் நடைபெற்றது. பின்னர் பூஜிக்கப்பட்ட புனித நீரை கொண்டு பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்புதிருமஞ்சணம் நடத்தப்பட்டன. இதில் கோயில் ஸ்தலத்தார்கள், செயல் அலுவலர் பாஸ்கர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை வழிபாடு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் ... மேலும்
 
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 
temple news
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்ரமணியர் - மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar