Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் ... புயலைத் தடுக்கும் தீபம் புயலைத் தடுக்கும் தீபம்
முதல் பக்கம் » துளிகள்
ஒற்றுமையை வளர்க்கும் பாசத்திருவிழா
எழுத்தின் அளவு:
ஒற்றுமையை வளர்க்கும் பாசத்திருவிழா

பதிவு செய்த நாள்

02 டிச
2017
04:12

தந்தை, மகன்களுக்கிடையே ஒற்றுமையை வளர்க்க திருக்கார்த்திகை விழா கொண்டாடப்படுகிறது. முருகனை வளர்த்த ஆறு பெண்களை சிவபெருமான் நட்சத்திரமாக்கி, கார்த்திகை என பெயர் சூட்டினார். எனவே முருகனுக்குரிய விரதங்களில் கார்த்திகை பிரதான இடம் பிடித்துள்ளது. அவருக்கு கார்த்திகேயன் என்ற பெயரும் இருக்கிறது. முருகனின் மலைக் கோயில்களில் தீபமும், மற்ற கோயில்களில் சொக்கப்பனையும் ஏற்றப்படுகிறது. விநாயகர் கோயில்களிலும் சொக்கப்பனை ஏற்றப்படும். இதே நாளில் சிவன் கோயில்களிலும் தீபம் ஏற்றப்படுகிறது.  தந்தைக்கும், மகனுக்கும் ஒரே நாளில் விழா வருகிறது. பஞ்ச பருவ விழாக்கள் திருவண் ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகைத் திருவிழாவும், பங்குனி உத்திரத் திருவிழாவும் ராஜேந்திர சோழன் காலத்தில் இருந்து கொண்டாடப்படுகிறது. மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் தை மாதம் திருவூடல் விழா நடந்துள்ளது. சித்திரையில் 10 நாள், ஆவணி மூலத் திருவிழா நடக்கின்றன. இவ்விழாக்களை பஞ்ச பருவ விழாக்கள் என்பர்.

 
மேலும் துளிகள் »
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 
temple news
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் எனப்படுகிறது. பறவைகளுக்கு ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar