Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புது சாதனை: சபரிமலையில் 23 நாள் ... சபரிமலை வரும் பெண்கள் அதிகரிப்பு: பம்பையில் தங்க வைப்பு சபரிமலை வரும் பெண்கள் அதிகரிப்பு: ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் பக்தர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஒரே இடத்தில் உணவு வழங்க முடிவு
எழுத்தின் அளவு:
சபரிமலையில் பக்தர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஒரே இடத்தில் உணவு வழங்க முடிவு

பதிவு செய்த நாள்

12 டிச
2017
12:12

சபரிமலை: வரும் ஆண்டுகளில் சபரிமலையில் பக்தர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஒரே வகையான உணவு ஒரே இடத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் முன்னோடியாக தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அன்னதானத்தில் சென்று சாப்பிடுகின்றனர். தேவசம்போர்டு சார்பில் இரண்டாயிரம் பேர் அமரக்கூடிய அன்னதானம் மண்டபம் மாளிகைப்புறம் கோயில் பின்புறம் திறக்கப்பட்டு அங்கு இடைவிடாது அன்னதானம் நடைபெறுகிறது. இது ஆசியாவிலேயே பெரிய அன்னதான மண்டபம் என்று தேவசம்போர்டு பதிவு செய்துள்ளது. புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி இங்கு உணவு சமைக்கப்படுகிறது. காய்கறி வெட்டுவதும் இயந்திரமயமாக்கப்பட்டுள்ளது.மண்டல மகரவிளக்கு சீசனில் தேவசம்போர்டு மற்றும் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கும் தேவசம்போர்டு மூன்று நேரமும் உணவு வழங்குகிறது.

இதற்காக அரவணை தயாரிக்கும் இடத்தின் பின்புறம் தனியாக சமையல் நடக்கிறது. இங்கு 300 பேர் அமர்ந்து சாப்பிடும் அறையும் உள்ளது.சமையலை ஒரே இடத்தில் மாற்றும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக தேவசம்போர்டு புதிய தலைவர் பத்மகுமார் கூறினார். வீண் செலவை தவிர்க்கவும், சபரிமலையில் அனைவருக்கும் ஒரே விதமான உணவு என்பதையும் உறுதி செய்யவும் அன்னதானத்திலேயே அனைவருக்கும் சாப்பாடு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.இதன் முன்னோடியாக தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார், உறுப்பினர்கள் ராகவன், சங்கராதாஸ் ஆகியோர் சபரிமலையில் இருக்கும் போது அன்னதானத்தில் சாப்பிடுகின்றனர்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று (ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கியமான மகரசங்கரம ... மேலும்
 
temple news
மூணாறு; இடுக்கி மாவட்டம் சத்திரம் அருகே உள்ள புல்மேட்டில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் ... மேலும்
 
temple news
பத்தினம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar