Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 1,008 காயத்ரி சிலைகள் வைத்து சிறப்பு ... சிதம்பரம் ஆருத்ரா விழாவில் இலங்கை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மார்கழி உற்சவ விழா: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
மார்கழி உற்சவ விழா: பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

23 டிச
2017
12:12

பல்லடம்: ஆசைகளுக்கு நாம் எளிதில் அடிமையாகி விடுகிறோம்," என, மார்கழி உற்சவ விழாவில், கருத்து தெரிவிக்கப்பட்டது.சத்யசாய் சேவா சமிதி, மற்றும் பல்லடம் ஆன்மிக பேரவை இணைந்து, மார்கழி உற்சவ விழா, பல்லடம் பொங்காளியம்மன் கோவிலில் நடந்து வருகிறது.இரண்டாம் நாள் விழாவில், சத்ய சாய் தத்துவம் எனும் தலைப்பில், சாய் பக்தர் ஷேசராஜ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது:பிரபஞ்ச ரகசியங்களை கிரகிக்கும் தன்மையை நாம் வளர்த்து கொள்ள வேண்டும்.பிரபஞ்ச ரகசியங்கள் அனைத்தையும் அறிந்தவரே ஸ்ரீ சத்யசாய். இறை தன்மையை நிரூபிக்கவே அவர், பூமியில் அவதாரம் எடுத்தார். தான் யார் என்பதை இவ்வுலகுக்கு காட்ட அவர் பட்டகஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

ஒரு அரசால் செய்ய முடியாத காரியங்களை சாய் செய்துள்ளார். கல்வி, மருத்துவத்தில் அவர் செய்த சேவை, இன்றும் நினைவு கூறப்படுகின்றன. மனிதர்களாகிய நாம் ஆசைகளுக்கு எளிதில் அடிமைப்பட்டு விடுகிறோம். தேவையற்றதை மனதில் சேமித்து வைத்து, நம்மை நாமே பாழ்படுத்தி கொள்கிறோம். இறைவன் நீக்கமற நிறைந்தவன் என்பதை உணர்ந்து, அவ்வழியில் செல்ல வேண்டும்.இவ்வாறு, அவர்பேசினார். முன்னதாக சத்யசாய் குழுவின் சார்பில், சாய் பஜனை நடைபெற்றது. இன்று மாலை, 6.30க்கு, கடவுள் எங்கே இருக்கிறார் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெறவுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar