Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சபரிமலை மண்டல காலம் நிறைவு: ... திருப்புத்தூரில், புறக்கணிக்கப்படும் ஆன்மிக தலங்கள் அவதிக்குள்ளாகும் சுற்றுலா பயணிகள் திருப்புத்தூரில், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் 5 தீர்த்தங்கள் மூடல்
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயிலில் 5 தீர்த்தங்கள் மூடல்

பதிவு செய்த நாள்

27 டிச
2017
10:12

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் கூட்ட நெரிசலை சமாளிக்க 5 தீர்த்த கிணறுகளை மூடியதால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். தினமும் சராசரியாக 15 ஆயிரம், விடுமுறை நாளில்  25 முதல் 30 ஆயிரம் பக்தர்கள் நீராடுகின்றனர்.

தற்போது பள்ளி விடுமுறை, ஐயப்ப பக்தர்கள் வருகையால் கடந்த சில நாட்களாக கோயிலில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகின்றனர். கூட்ட நெரிசலை சமாளிக்க கோயில் நிர்வாகம் நேற்று, 2 முதல் 6 வரை உள்ள தீர்த்த (சாவித்திரி, காயத்ரி, சரஸ்வதி, சங்கு, சக்கர தீர்த்தங்கள்) கிணறுகளை மூடியது. இதனால் 17 தீர்த்தங்களில் மட்டுமே நீராட முடிந்ததால், பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

கோயிலில் அடிக்கடி 5 தீர்த்தங்களை மூடுவதை தவிர்க்க, கோயில் 2ம் பிரகாரம் வடக்கு பகுதி யில் ரூபாய் 12 லட்சம் செலவில் புதியதாக 1 முதல் 6 வரை உள்ள தீர்த்த கிணறுகள் தோண்ட அக்.,28 ல் பூமி பூஜை நடந்தது. ஆனால் பணி கிடப்பில் உள்ளதால், 22 தீர்த்தத்திலும் நீராட முடியாத அவலம் உள்ளது.

இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரபாகரன் கூறியது:
கூட்ட நெரிசலை காரணம் கூறி அடிக்கடி கோயிலுக்குள் 5 தீர்த்த கிணறுகளை மூடுவதால், பக்தர்கள் அனைத்து தீர்த்தத்திலும் நீராட முடியவில்லை. புதிய தீர்த்த கிணறுகளை தோண் டும் பணியை துரிதப்படுத்தி, ஆன்மிக மரபுபடி அனைத்து தீர்த்தத்திலும் பக்தர்கள் நீராட அற நிலையதுறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar