Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாண ... ஆங்கில புத்தாண்டு: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் கோலாகலம் ஆங்கில புத்தாண்டு: நாமக்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக அமைதி வேண்டி 1,008 திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
உலக அமைதி வேண்டி 1,008 திருவிளக்கு பூஜை

பதிவு செய்த நாள்

02 ஜன
2018
12:01

சூரமங்கலம்: உலக அமைதி வேண்டி, சேலத்தில், 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது. சேலம், ரெட்டியூர், ஆர்.டி.நகரில் உள்ள சின்மய கைவல்யாவில், சின்மய மிஷன் சார்பாக, 16ம் ஆண்டு திருவிளக்கு பூஜை, விஷ்ணு சஹஸ்ரநாம அர்ச்சனையுடன் நடந்தது. ஷாஷ்வதானந்தா சாஸ்திரிகள் முன்னிலையில் பூஜை நடந்தது. சின்மய மிஷன் தலைவர் உமாபழனியப்பன் ஒருங்கிணைத்தார்.

பூஜை குறித்து, சின்மய மிஷன் செயலாளர் காசிவிஸ்வநாதன் கூறியதாவது: உலக அமைதி, பண்பு, சமுதாய நலம், இயற்கை, கல்வி, தொழில்வளம் பெருகி அனைவரும் நலம் பெறவும், புத்தாண்டில் மக்கள் தன்னை திரும்ப உற்சாகப்படுத்தி கொள்ளவும், குடும்ப ஒற்றுமை மேலோங்கவும் பூஜை நடத்தப்பட்டது. ஆன்மஞானம் என்பது, தீபத்தை குறிக்கிறது. இந்த தீபத்தை வழிபடும்போது, நம் மனதில் உள்ள அஞ்ஞானம் என்ற இருள் நீங்கி, நம் புத்தியில் தெளிவும், ஒளியும் ஏற்படும். மேலும், உலகில் ஒரு சிறந்த மனிதனாக, ஆரோக்கியமாக, சந்தோஷமாக வாழ, தியாக மனப்பான்மை ஓங்கவும் இந்த பூஜை நடத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரம் துவங்கியதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், தாராபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனிஸ்வர பகவான் கோவிலில் தொடர் விடுமுறை ஏராளமாக பக்தர்கள் சுவாமி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்  தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
காரமடை அரங்கநாதர் கோயிலில் கிருஷ்ண பட்ச ஏகாதசி சிறப்பு வழிபாடுகாரமடை: காரமடையில் மகிழம்பூ  வாசம் ... மேலும்
 
temple news
குன்னுார்; குன்னூரில், 79வது ஆண்டு முத்துப்பல்லக்கு உற்சவம் நடந்தது. நீலகிரி மாவட்டம். குன்னூர் தந்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar