● மழை அதிகமாக பெய்யும். வெள்ளத்தால் மக்களின் வாழ்க்கை சூழல் மாறும். ● மருத்துவத்தில் நவீன முறைகளை அரசு உருவாக்கும். ● மாணவர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் பாடத்திட்டம் மாற்றப்படும். ● வரிகள், பஸ் கட்டணம் உள்ளிட்டவற்றை உயர்த்தும் நிலைக்கு அரசு தள்ளப்படும். ● இலவச திட்டங்கள் மறைமுகமாக ரத்து செய்யப்படும். ● கொள்ளையடித்த கூட்டம் சிறைக்கு செல்லும். ● தமிழகத்தில் கூட்டணிகள் மாறும்.