Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

மேலானதை சிந்தியுங்கள் உன் வேலையை நீயே செய்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மூன்றின் ரகசியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜன
2018
05:01

முஆத் பின் ஜபல் (ரலி) என்பவர், ஒருமுறை நாயகத்துடன் வண்டியில் சென்றார். நாயகம் முன்னாலும், முஆத் அவர்கள் பின்னாலும் அமர்ந்திருந்தனர். நாயகம் முஆத்தை சத்தமாக அழைத்தார். அதற்கு முஆத், “நபிகளாரே! நான் பின்னால் தான் இருக்கிறேன், என்ன சொல்லுங்கள்?” என்றார். நாயகம் எதுவும் பேசவில்லை.நாயகம் மீண்டும் அவரை அழைத்தார். இப்போதும், முஆத் அவர்கள், “நாயகமே, இதோ..நான் உங்கள் அருகில் தான் உள்ளேன்,” என்றார். நபிகள் இப்போதும் அமைதியாகி விட்டார். வண்டி சிறிது தூரம் கடந்ததும் மீண்டும் அழைத்தார் நாயகம். “அண்ணலே, தாங்கள் என்னிடம் என்ன சொல்ல வேண்டுமோ சொல்லுங்கள். உங்கள் கருத்தை கேட்க நான் ஆவலாயிருக்கிறேன்,” என்றார் முஆத். “முஆதே! இறைவனுக்கு மக்கள் செய்ய வேண்டிய கடமை என்ன தெரியுமா?” என்றார். ‘சொல்லுங்கள்,” என்று முஆத் கேட்கவும், “மக்கள் இறைவனுக்கு மட்டுமே கட்டுப்பட வேண்டும். அவனுக்கு இணையாக வேறு யாரையும் ஈடு வைக்கக்கூடாது. அதேநேரம், அல்லாஹ் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையையும் கூறுகிறேன். தனக்கு கீழ்ப்படிந்து வாழும் மக்களுக்கு அவன் துன்பம் தராமல் இருக்க வேண்டும்,” என்றார். இதை மும்முறை அழைத்து ஏன் கூறினார் தெரியுமா? ஒரே தடவையில் அழைத்து இந்த முக்கிய கருத்தை சொல்லி விட்டால், சில காலத்தில் இதை மறந்து விடலாம். ஆனால், மும்முறை அழைத்துச் சொன்னதன் மூலம் இந்நிகழ்ச்சி மறக்காமல் நினைவில் இருக்கும். அப்போது சொல்லப்பட்ட கருத்தும் மறக்காது என்பதால், நாயகம் இந்த யுக்தியை பயன்படுத்தினார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar