Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நித்ய பெருமாள் கோவிலுக்கு கிடைத்தது ... அஷ்டலட்சுமி கோவிலில் ஆண்டாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோபத்தை தவிர்த்தால் இறைவன் நம்முடன் இருப்பார் : பிரம்மா குமாரிகள் தலைமை நிர்வாகி பேச்சு
எழுத்தின் அளவு:
கோபத்தை தவிர்த்தால் இறைவன் நம்முடன் இருப்பார் : பிரம்மா குமாரிகள் தலைமை நிர்வாகி பேச்சு

பதிவு செய்த நாள்

09 ஜன
2018
12:01

திண்டுக்கல்: இறைவன் உங்களுடன் இருப்பதால் கோபத்தை விட்டு புன்சிரிப்புடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என, பிரம்மா குமாரிகள் அமைப்பின் மூத்த தலைமை நிர்வாகி ஜானகி பேசினார்.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே மேட்டுக்கடையில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் சக்தி சரோவர் தபோவனத்தில் நடந்த தியானத்தில் முக்கிய பிரமுகர்களுக்கு ஆசி வழங்கி அவர் பேசியதாவது: இறைவன் அழகான ஞனத்தை நமக்கு புரிய வைத்திருக்கிறார். பரமாத்மா, தாய், தந்தை, நண்பன், ஆசிரியர் ஆகிய ஐந்தையும் தெளிவுபடுத்தியுள்ளார். அமைதி, சுகம், சாந்தி ஆகியவற்றை அருள்கிறார். இதைதியானத்தின் மூலம் பெறலாம். இறைவன் நம்முடன் இருப்பதால் கோபத்தை விடுத்து புன்சிரிப்புடன் அன்பாக பழகுங்கள். கள்ளம், கபடமின்றி ஒரு குழந்தையை போல் மனதை வைத்து வாழுங்கள். விரக்தியை விடுங்கள். சிரிக்க கற்றுக்கொள்ளுங்கள். நாம் இறைவனின் குழந்தைகள். வெறும் கையுடன் வந்தோம் என்பதை உணர்ந்து எளிமையாக வாழ கற்றுக்கொள்ளுங்கள். நமது சமையல் கூடம் எவ்வளவு சுத்தமாக இருக்க வேண்டுமோ அது போல் நமது உடலையும் சைவ உணவு மூலம் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு துயரங்கள் வந்தாலும் தன்னம்பிக்கையை விட்டு விடாதீர்கள். தியாகம், தவம், அமைதி ஆகிய மூன்றும் நம்மை இளமையாக்கும். உயர்ந்த கனவுகளை காணுங்கள். நினைவுகள் உயரும் போது நீங்களும் உயர்வீர்கள். நமக்கு சொத்து என்பதே இறைவன் நம்முடன் இருப்பதுதான். உயிர்களிடம் இரக்கம், கருணை் கொள்ளுங்கள். ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வையுங்கள். இவ்வாறு அவர் பேசினார். இதில் பிரம்மா குமாரிகள் நிர்வாக செயலாளர் மிருத்யுஞ்சயா, ஊடகத்துறை தலைவர் கர்ணா, மதுரை துணை மண்டல இயக்குனர் மீனாட்சி உட்பட பலர் பேசினர்.தென்மண்டல ஐ.ஜி., சைலேஷ்குமார் யாதவ் உட்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவில் இறைவனுக்கு அம்மையார் அமுதுபடைக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேகம் முடிவடைந்த நிலையில், வீடு, வீடாக சென்று பிரசாதம் ... மேலும்
 
temple news
சாத்துார்; சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. வெங்கடாஜலபதி கோயில் ... மேலும்
 
temple news
சிவகங்கை; திருப்புத்துார் அருகே துவார் கிராமத்தில் 15ம் நுாற்றாண்டு கல்வெட்டை வரலாற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar