Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சவுண்டம்மன் கோவில் விழா: மகாஜோதி ... சென்னிமலை முருகன் கோவில் செல்லும் 1,000 ஆண்டுகளான பாதையில் வழிபாடு சென்னிமலை முருகன் கோவில் செல்லும் 1,000 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை: ஈரோடு வழியாக சாரை சாரையாக பயணம்
எழுத்தின் அளவு:
பழநி கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை: ஈரோடு வழியாக சாரை சாரையாக பயணம்

பதிவு செய்த நாள்

16 ஜன
2018
11:01

ஈரோடு: தை பூசத்திருவிழாவை முன்னிட்டு, பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், ஈரோடு வழியாக சாரை, சாரையாக செல்கின்றனர். தை பூசத்திருவிழாவை ஒட்டி, பழநி தண்டாயுதபாணி சுவாமியை தரிசிக்க, தமிழகம் முழுவதும் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வது வழக்கமாக உள்ளது. தைப்பூசம் வருவதால், தற்போது பக்தர்கள் பயணத்தை தொடங்கியுள்ளனர். இதில், சேலம், நாமக்கல் மாவட்ட பக்தர்கள், ஈரோடு, அறச்சலூர், காங்கேயம், தாராபுரம், வழியாக பழநி செல்கின்றனர். பள்ளிபாளையம், திருச்செங்கோடு, இளம்பிள்ளை, சேலம், சங்ககிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பெண்கள், சிறுவர், சிறுமி, பெரியவர்கள், ஈரோடு வழியாக நேற்று சாரை சாரையாக பயணித்தனர். அதில், பலர் பால் காவடி, பன்னீர் காவடி, மயில்காவடி, இளநீர் காவடி, திருநீர்காவடி சுமந்து சென்றனர். இவர்களுக்கு குடிநீர், மோர், உணவு என, வழி நெடுகிலும், பலர் பந்தல் அமைத்து வழங்குகின்றனர். அதேசமயம் ஈரோடு வழியாக செல்லும் பக்தர்கள் வசதிக்காக, நடமாடும் கழிவறை, நடமாடும் மருத்துவக்குழு உள்ளிட்ட வசதிகள் செய்து தர, பாதயாத்திரை குழு பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 
temple news
ஜம்மு: புனித அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் முதல் குழு புறப்பட்டு சென்றது. பயங்கரவாதிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar