Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காசியாத்திரை சென்றவர்கள் ... நம்பினார் கெடுவதில்லை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆதியந்தம் இல்லாத சிவம்
எழுத்தின் அளவு:
ஆதியந்தம் இல்லாத சிவம்

பதிவு செய்த நாள்

06 பிப்
2018
03:02

பிரபஞ்சத்தில் அண்டம் முழுவதும் சிவலிங்க வடிவம் தான். லோகத்தில் உள்ள ஸர்வ பதார்த்தங்களும், நல்லது கெட்டது எல்லாம் சிவ ஸ்வரூபம் என்று ஸ்ரீருத்ரம் சொல்கிறது. சிவலிங்கம் ஏன் வட்ட வடிவமாயிருக்கிறது? வட்டமான ஸ்வரூபத்திற்குத்தான் அடியும் இல்லை; முடியும் இல்லை.

ஆதியில்லை; அந்தமும் இல்லை. மற்றவர்களுக்கு உண்டு. முக்கோணத்துக்கு உண்டு. சதுரத்துக்கு உண்டு. ஆதியந்தம் இல்லாத ஒரே வஸ்து சிவம் என்பதை லிங்காகாரம் காட்டுகிறது. சரியான வட்டமாக இல்லாமல் சிவலிங்கம் நீள்வட்டமாக இருக்கிறது. பிரபஞ்சமே எல்லிப்டிக் காகத்தான் இருக்கிறது. நம் சூரிய மண்டலத்தை எடுத்துக் கொண்டாலும் கிரகங்களின் அயனம் நீள்வட்டமாகத் தான் இருக்கிறது, என்று நவீன விஞ்ஞானத்தில் சொல்வதும், பிரம்மாண்டமும் ஆவிஸ்புரத் என்று சாஸ்திரம் சொல்வதும் சிவலிங்க ரூபத்துக்கு ரொம்ப ஒற்றுமையாக இருக்கிறது.  அகங்காரம் சிறிதுமில்லாமல் அன்போடு பக்தி செய்து உருகினால் வெகுசுலபத்தில் சிவன் நமக்கு அகப்பட்டு விடுவார். சகல பிரபஞ்சமும் அடங்கியிருக்கிற சிவலிங்க ரூபத்தை அப்படி, ஸ்மரித்து ஸ்மரித்து அவருக்குள் நாம் அடங்கியிருக்கவேண்டும். இதைவிட ஆனந்தம் வேறில்லை.   -சொல்கிறார் காஞ்சிப் பெரியவர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar