Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேய்பிறை அஷ்டமி: கால பைரவர் ... மீனாட்சி அம்மன் கோவிலில் தீப்பிடித்த வீரவசந்தராயர் மண்டபம் முற்றிலும் சேதமடைந்தது மீனாட்சி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் ஸ்தல விருட்ஷம் தீப்பிடிப்பு
எழுத்தின் அளவு:
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் ஸ்தல விருட்ஷம் தீப்பிடிப்பு

பதிவு செய்த நாள்

08 பிப்
2018
11:02

திருவாலங்காடு: திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டில் வடாரண்யேஸ்வரர் கோயில், திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலாகும். இதன் வளாகத்தில், ஸ்தல விருட்ஷம் ஆலமரம் உள்ளது. இந்த மரம், 100 ஆண்டுகள் பழமையானது. இந்த மரத்தின் கீழ் தான் ஆண்டுதோறும் ஆருத்ரா அபிஷேகம் நடந்து வருகிறது. சிறப்பு வாய்ந்த, ஸ்தல விருட்ஷத்தின் கீழ், நேற்று இரவு, 7:30 மணிக்கு, பக்தர்கள், கற்பூரம் மற்றும் நெய் தீபம் ஏற்றி வழிபட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இரவு, 8:20 மணிக்கு ஆலமரம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். ஏற்கனவே, பட்டுப் போன நிலையில் இருந்த இந்த, ஸ்தல விருட்ஷம், நேற்றைய தீ விபத்தில் மோசமான நிலையை அடைந்ததாக கூறப்படுகிறது. பழமை வாய்ந்த மரம் தீப்பிடித்து எரிந்ததால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர். கடந்த வாரம், மதுரை மீனாட்சி கோயில் தீப்பிடித்ததன் பரபரப்பு அடங்காத நிலையில், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில், ஸ்தல விருட்ஷம் எரிந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar