Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலக நன்மை வேண்டி 1008 லிங்க பூஜை காஞ்சிபுரத்தில் கூரத்தாழ்வான் திரு அவதார உற்சவம் காஞ்சிபுரத்தில் கூரத்தாழ்வான் திரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கா.புதுப்பட்டியில் சமபந்தி போஜனம்: 77 ஆண்டுகளாக பாரம்பரிய வழிபாடு
எழுத்தின் அளவு:
கா.புதுப்பட்டியில் சமபந்தி போஜனம்: 77 ஆண்டுகளாக பாரம்பரிய வழிபாடு

பதிவு செய்த நாள்

10 பிப்
2018
11:02

வடமதுரை: வடமதுரை அருகே கா.புதுப்பட்டியில் 77-வது ஆண்டாக கிராம மக்கள் திருவிழா போல சமபந்தி போஜனம் நடத்தினர்.மதுரை மாவட்டம் அழகர்கோவிலை அடுத்த பில்லிச்சேரியில் 1874ல் பிறந்தவர் சபாபதி. தனது 16வது வயதில் வீட்டைவிட்டு வெளியேறி வடமாநிலத்திற்கு சென்றார். அங்குள்ள திருத்தலங்களை தரிசித்துவிட்டு வடமதுரை வந்தார்.பின்னர் காணப்பாடி கிராமம் புதுப்பட்டியில் கள்ளிமரத்தடியில் தங்கிய அவர் மீது மட்டும் மழை நீர் பெய்யாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

மகாசமாதி அடைந்தவர்: அவரிடம் ஏதோ மகத்துவம் இருப்பதாக எண்ணி பக்தி கொண்ட மக்கள், கள்ளியடி சுவாமிகள் அழைத்தனர். அங்கேயே தங்கி கிராம நலனுக்காக பல நல்ல காரியங்களை செய்து வந்த அவர் 21-1- 1941ல் சமாதி அடைந்தார்.அவரது நினைவாக இங்கு கோயில் கட்டிய கிராம மக்கள், ஆண்டுதோறும் சமபந்தி போஜனம் நடத்துகின்றனர். 77-வது ஆண்டாக நடந்த சமபந்தியில் 2,800 கிலோ அரிசி, 330 கிலோ புளி,, 270 கிலோ நிலக்கடலை பருப்பு பயன்படுத்தி புளியோரை தயார் செய்தனர். சுற்றுப்பகுதி மக்கள், வெளியூர் பக்தர்கள் என ஆயிரக்கணக்கில் கிராமம் முழுவதும் பரவலாக தரையில் அமர்ந்தனர். வழிபாடு முடிந்ததும், கிராம இளைஞர்கள் ஒருசேர அனைவருக்கும் புளியோதரை வழங்கினர். இப்பணி முடிந்ததும் ஒருசேர அனைவரும் அரோகரா கோஷம் எழுப்பி கலைந்து சென்றனர்.இரவு மின்அலங்கார ரதத்தில் ஊர்வலம், கலை நிகழ்ச்சியும் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீரங்கம்; பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; மழை ஓய்ந்து, வெயில் அடிக்க தொடங்கியதால் பவுர்ணமி கிரிவலம் செல்ல, திருவண்ணாமலையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர், பெரியகோவிலில் மாததோறும் பவுர்ணமி நாளில் வலம் நடந்தது. கடந்த சுமார் ஆறு ... மேலும்
 
temple news
சபரிமலை; ஐப்பசி மாதப்பிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. கார்த்திகை ஒன்றாம் தேதி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; பவுர்ணமியையொட்டி நேற்று இரவு திருச்செந்துார் கோயில் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar