Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுப்பிரமணிய சுவாமி கோவில் ... மாசி அமாவாசை: ஆனைமலைக்கு சிறப்பு பஸ்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூத்துறை, இரும்பை கோவில்களில் சிவராத்திரி விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2018
02:02

திருச்சிற்றம்பலம் கூட்ரோடு : திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் அமைந்துள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி வழிபாடு நடந்தது. ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரும்பைமாகாளேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் மாலை 7:00 மணிக்கு ஆரம்பித்து, நேற்று காலை 6:00 மணி வரை, சுவாமிக்கு நான்கு கால பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. விடிய விடிய நடந்த விசேஷ பூஜைகளில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் குருக்கள் பஞ்சாபகேசன், வைத்தியநாதன், சுவாமிநாதன், கார்த்திகேயன் மற்றும் ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர். பூத்துறையில், ஊசுடு ஏரிக்கரை அருகே அமைந்துள்ள அவிமுக்தேஸ்வரர் கோவிலில், சிவலிங்கத்துக்கு இரவு முழுவதும் பூஜை நடந்தது. அபிஷேகம் மற்றும் பூஜைகளை, சிபி நடத்தினார். சிவனடியார்கள், திருவாசக பாடல்களை பாடினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருச்சிற்றம்பலம் கைலாசநாதர் கோவில், ஒழிந்தியாப்பட்டு அரசலீஸ்வரர் கோவில், கிளியனுார் அகத்தீஸ்வரர் கோவில் மற்றும்ஓமந்துார் பீமேஸ்வரர் கோவிலில் இரவு முழுவதும் சாமிக்கு அபிஷேகம், விசேஷ பூஜைகள் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 
temple news
ஊட்டி: ஊட்டி புதிய அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஸ்ரீ வேணுகோபாலசுவாமி கோவிலில் கூடாரவல்லி நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar