Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உங்களில் நல்லவர் யார் பாவத்தின் சம்பளம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இதோ! ஒரு வேலைக்காரர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2018
04:02

அம்மிக்கு பதிலாக மிக்சி, உரலுக்கு பதிலாக கிரைண்டர், சட்டிக்கு பதிலாக குக்கர் என எல்லாம் வந்தது. வேலையும் எளிதானது போல் தோன்றியது. இப்போ என்னாச்சு... கிரைண்டர் குழவி என்னமாய் கனக்குது? மிக்சி அடிக்கடி பழுதாகுது” என்று சலிப்பு வருகிறது. விளைவு, கல்லைத் தூக்க ஒருவரை தேட வேண்டியிருக்கிறது. மெக்கானிக் ஷாப்பில் காத்து கிடக்க வேண்டியிருக்கிறது.  நபிகள் நாயகத்தின் மகள் பாத்திமாவுக்கும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டது. அவர் அடிக்கடி மாவு திரித்து, கைகள் புண்ணாகி விட்டன. தோல்துருத்தியில் தண்ணீர் எடுத்து, உடலின் குறுக்காக போட்டபடி வந்ததால் அதன் கயிறு அழுத்தியதில், காயம் ஏற்பட்டிருந்தது. எந்நேரமும் வேலை என்பதால் உடைகள் அழுக்காகி இருந்தன. இதை அவரது கணவர், அலி (ரலி) கவனித்தார். உங்கள் வீட்டிற்கு போய் ஒரு அடிமையை உதவிக்கு அழைத்து வந்து வேலைக்கு வைத்து கொள்ளலாம் இல்லையா?” என்றார்.பாத்திமாவும் வீட்டுக்கு சென்றார். அப்போது, நாயகம் சிலருடன் பேசி கொண்டிருந்தார்.  அந்நிலையில், அவரிடம் கேட்க கூச்சப்பட்டு வீடு திரும்பி விட்டார். மறுநாள், தந்தையே மகளைத் தேடி வந்தார். மகள் வந்த காரணத்தை விசாரித்து அறிந்தார். மகளிடம், “நீர் இறைவனுக்கு பயந்து நடக்க வேண்டும். அவனுக்குரிய கடமைகளை நிறைவேற்றுவதோடு, வீட்டு வேலைகளையும் செய்து வர வேண்டும். மேலும், நீர் இரவு படுக்கைக்கு செல்லும் முன், ஸுப்ஹானல்லா என 33 தடவையும், அல்ஹம்து லில்லாஹ் என 33 தடவையும்,  அல்லாஹு அக்பர் என 34 தடவையும் ஓதி, உடம்பில் ஊதிக்கொண்டால், ஒரு வேலைக்காரரை விட இது பயனளிக்கும்,” என்றார். இதை பாத்திமா ஏற்றுக் கொண்டு, அதன்படியே நடந்தார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar