Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆத்திச்சூடி நூல் மட்டுமல்ல! எந்த கஷ்டம் வந்தாலும் பொறுமையுடன் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மனிதனுக்கு மட்டுமே...!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2018
04:03

புழு, பூச்சி எல்லாவற்றுக்குமே உயிர் இருக்கிறது. ஆனால், உயரிய சரீரம் இல்லை. பேசும் வல்லமை இல்லை. ஆனால், மனிதனுக்கு மட்டுமே உயரிய சரீரம் தரப்பட்டிருக்கிறது. அவன் பேசுகிறான், பாடுகிறான், சிரிக்கிறான், அழுகிறான்... இந்த சரீரம் எதற்காக மனிதனுக்கு தரப்பட்டது. ஆனந்தத்தை அனுபவிக்க... ஆனால், மனிதன் பாவங்கள் செய்கிறான்.  அந்த பாவங்களே ‘ஆனந்தம்’ என நினைக்கிறான்.  பைபிளில் ‘இயேசு கிறிஸ்துவினுடைய சரீரம் ஒரே தரம் பலியிடப்பட்டதினாலே, அந்த சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப் பட்டிருக்கிறோம்’ என்று சொல்லப்பட்டுள்ளது. ‘ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம் பண்ணினீர்’ என்று அவர் சொல்கிறார். அவர் பாவிக ளுக்காக தம் உயிரைக் கொடுத்தார். பிறர் செய்த குற்றங்களுக்குரிய தண்டனையை தானே ஏற்றார். அதற்காக அனைவரும் அனுபவிக்க வேண்டிய துன்பத்தை அவர்  ஒருவரே அனுபவித்தார். நமது சரீரம் பிறருக்கு சேவை செய்வதற்காகவே படைக்கப்பட்டிருக்கிறது. பிறர் சேவையை தம் சேவையாக நினைப்பவரே தேவனுக்கு பிரியமானவர் ஆவார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar