Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனந்த சாய்பாபா கோவிலில் ராம நவமி ... ஆதிபராசக்தி மன்ற கோவிலில் வேள்வி பூஜை துவக்கம் ஆதிபராசக்தி மன்ற கோவிலில் வேள்வி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கஜகிரியில் கிருத்திகை உற்சவம்
எழுத்தின் அளவு:
கஜகிரியில் கிருத்திகை உற்சவம்

பதிவு செய்த நாள்

23 மார்
2018
12:03

ஆர்.கே.பேட்டை : கஜகிரி, செங்கல்வராயன் மலைக்கோவிலில், நேற்று, பங்குனி மாத கிருத்திகை உற்சவம் கோலாகலமாக நடந்தது. திரளான பக்தர்கள், வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.

யானை படுத்திருப்பது போன்ற தோற்றம் கொண்டதால், கஜகிரி என, பெயர் பெற்றது கஜகிரி மலை. இந்த மலையின் உச்சியில் அமைந்துள்ளது செங்கல்வராயன் மலைக்கோவில். நித்திய பூஜைகளுடன், மாதந்தோறும் கிருத்திகை உற்சவமும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடி கிருத்திகையில், தமிழகம் மற்றும் ஆந்திராவின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள், காவடி எடுத்து வந்து வழிபாடு செய்கின்றனர். மலை மீது மூன்று தீர்த்த குளங்கள் அமைந்துள்ளன. பங்குனி கிருத்திகை உற்சவம், நேற்று, கோலாகலமாக நடந்தது. காலை, 10:00 மணிக்கு, உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, மலர் அலங்காரத்தில், சுவாமி அருள்பாலித்தார். சொரக்காய்பேட்டை, பொதட்டூர்பேட்டை, நகரி, புதுப்பேட்டை, ஏகாம்பரகுப்பம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல், அத்திமாஞ்சேரிபேட்டை, குளக்கரை, சுப்ரமணிய சுவாமி கோவிலும், பங்குனி மாத கிருத்திகை உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar