Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் பங்குனி உத்திரம் ... திருப்பூரில், கோவில் நிலத்தில் கட்டட பணி... நிறுத்தம்! மீறினால், நடவடிக்கை எடுக்க முடிவு திருப்பூரில், கோவில் நிலத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறை தமிழிசை மூவர் விழா சீர்காழியில் துவக்கம்
எழுத்தின் அளவு:
மயிலாடுதுறை தமிழிசை மூவர் விழா சீர்காழியில் துவக்கம்

பதிவு செய்த நாள்

24 மார்
2018
11:03

மயிலாடுதுறை: சீர்காழியில், தமிழிசை மூவர் விழா (மார்ச் 23) துவங்கியது.நாகை மாவட்டம், சீர்காழியில் வாழ்ந்த தமிழிசை மூவர்களான, முத்து தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, அருணாச்சலக் கவிராயர் ஆகியோர், தமிழ் கீர்த்தனைகளைப் பாடி தமிழிசையை வளர்த்தனர். இவர்களை போற்றும் வகையில், தமிழக அரசு சார்பில், சீர்காழியில் தமிழிசை மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும், அரசு சார்பில், மூன்று நாட்களுக்கு விழா நடத்தப்பட்டு வருகிறது. சீர்காழியில், தமிழிசை மூவர் விழா துவங்கியது.

தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பிரமீளா குரு மூர்த்தி தலைமை தாங்கினார். தருமை ஆதீன இளைய சன்னிதானம், மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த சுவாமிகள் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து, பிரபல பாடகி மகதி, தமிழிசை கீர்த்தனைகளை பாடியும், இசைக் கலைஞர்கள் மங்கல இசையின் மூலம் தமிழிசை மூவர்களை ஆராதித்தனர். இந்த விழா நடக்கிறது.

அரசு சார்பில் நடத்தப்படும் தமிழிசை மூவர் விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பது வழக்கம். ஆனால், நேற்று நடந்த விழாவில் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட யாரும் பங்கேற்றாதது, தமிழிசை ஆர்வலர்க ளிடையே அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா இனிதே நடைபெற வேண்டி, நகர காவல் ... மேலும்
 
temple news
சிவாஜிநகர்: கார்த்திகை இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு, பெங்களூரு சிவாஜிநகர் காசி விஸ்வநாதேஸ்வரர் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் ஒன்றியம் காரையூர் சிவன் கோயிலில் சாமி சிலைகளை மர்மநபர்களால் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயில்களில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar