திருவாடானையில் சமயபுரம் முத்துமாரியம்மன்கோயில் பூக்குழி இறங்கும் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2018 03:03
திருவாடானை: திருவாடானை அருகே ஆண்டாவூரனி கிராமத்தில் உள்ள சமயபுரம் முத்துமாரி யம்மன்கோயில் திருவிழா நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர். பால், பறவை, வேல்காவடிகள் எடுக்கபட்டது. முத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.