Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் ராமர் பட்டாபிேஷகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்களை பாக்ஸ்களில் தடுத்து நிறுத்தி அனுப்ப பங்குனி உத்திர பாதுகாப்பில் மூவாயிரம் போலீசார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மார்
2018
12:03

திண்டுக்கல் பழநி பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பிற்கு நிறுத்தப்படுவார்கள். மலைக்கோயிலுக்கு செல்லும் பக்தர்களை, 11 பாக்ஸ்களில் தடுத்து நிறுத்தி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பழநியில் தைப்பூசத்தை அடுத்து பெரிய விழா பங்குனி உத்திரத் திருவிழாதான். இது நாளை (மார்ச் 30ல்) நடக்கிறது. இதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருவர். பக்தர்கள் கூட்டத்தில் பாதுகாப்பு பணிக்காக 3 ஆயிரம் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். பழநி பகுதியில் 120 இடங்களில் கேமரா பொருத்தப்பட உள்ளது.

பாக்ஸ்களில் பக்தர்கள் அடைப்பு: இது குறித்து திண்டுக்கல் எஸ்.பி., சக்திவேல் கூறியதாவது: பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு யானைப் பாதையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலைக்கோயில் வரையிலும் 11 இடங்களில் பாக்ஸ்கள் அமைத்து பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட உள்ளனர். மலைக்கோயில் மேல் சுவாமி தரிசனம் முடித்து அங்கு அதிக நேரம் அமர்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கூட்டம் ஒரே நேரத்தில் மலைக்கோயிலில் கூடுவதை தடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நகரும் கேமராக்கள் கூட்டத்தில் உலா வரும். 120 இடங்களில் உள்ள கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்க உள்ளோம். மாறுவேடத்திலும் 200 போலீசார் உலா வருவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதினத்திற்கு ... மேலும்
 
temple news
சென்னை; சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, அறுபத்து மூவர் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar