Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெரியகுளம் கோயில்களில் சிறப்பு பூஜை திந்திரிணீஸ்வரர் கோவிலில் 28ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நித்ய பெருமாள் கோவிலில் 22ல் புதிய கொடிமரம் நடவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2018
01:04

திருவிடந்தை: நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், வரும், 22ல் புதிய கொடி மரம் நடப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ், மாமல்லபுரம் அடுத்த, திருவிடந்தையில், நித்ய கல்யாண பெருமாள் கோவில் உள்ளது. மேலும், 108 வைணவ கோவில்களில், 62ம் கோவிலாக விளங்கும் இக்கோவிலில், ஆதிவராக பெருமாள் மூலவர், அகிலவல்லி தாயாருடன், நித்ய கல்யாண பெருமாள், கோமளவல்லி தாயாருடன் வீற்றுள்ளனர். கோவிலில், 2006ல் நடந்த கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் நடத்தப்பட உள்ளது. பாரம்பரிய கோவிலான இதை, தொல்லியல் துறையும் நிர்வகிக்கிறது. இந்நிலையில், மஹா மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில், புனரமைப்பு பணிகளை, அத்துறை மேற்கொண்டுஉள்ளது. இதற்கிடையே, அறநிலையத் துறை நிர்வாகம், புதிய கொடிமரம் அமைத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுத்து, நன்கொடையாளர் மூலம், தேக்கில், 50 அடி உயர கொடிமரத்தை, கடந்த மாதம் பெற்றது. ஆகம விதிகளின்படி, வரும், 22ல், கொடிமரம் நட கருதி, அத்துறையிடம் அனுமதி கோரியது. தற்போது அனுமதி பெறப்பட்டுள்ளது. அன்று காலை, 9:00 - 10:30 மணிக்குள் கொடி மரம் நடப்பட உள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் வீர விநாயகர் மற்றும் பால ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar