Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இணைந்தது இருவிழா! அழகர் மலை ஆறு!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அலங்கா நல்லூர் பெயர்க்காரணம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஏப்
2018
03:04

ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்காநல்லூருக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது தெரியுமா?திருமலை நாயக்க மன்னர் காலத்துக்கு முன்னதாக அழகர் திருவிழா தேனுõர் என்ற கிராமத்தில் நடந்தது. அவர் அழகர்கோவிலில் இருந்து தேனுõர் வரும் வழியில் ஓரிடத்தில் அலங்காரம் செய்யப்பட்டது. இதனால் அவ்வூர் ‘அலங்காரநல்லூர்’ எனப்பட்டது. அதுவே ‘அலங்காநல்லூர்’ ஆனது. தேனுõரில் ஓடும் வைகை ஆற்றில் அழகர் இறங்கிக் கொண்டிருந்தார். ஆற்றுக்குள் இருந்த மண்டபத்தில் தங்கிய அழகர், ஒரு சாபத்தால் தவளையாக மாறிய மண்டூக மகரிஷிக்கு விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. திருமலை நாயக்கர் அழகர் விழாவை மதுரைக்கு மாற்றியதும், தேனுõரில் இருந்தது போன்ற மண்டபத்தை மதுரை வைகையில் கட்டி, மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்கும் வைபவத்தை நடத்த ஏற்பாடு செய்தார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar