கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
நாமக்கல்லிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது மோகனூர். இங்குள்ள பெருமாள் கோயிலில் கிருஷ்ணர் பாதியும் ருக்மிணி பாதியுமாக அபூர்வ காட்சி தருகிறார்கள். பஞ்சலோகத் திருமேனி. இந்த சம்மோஹன கிருஷ்ணரை வழிபட்டால் குழந்தைப்பேறு கிட்டும் என்பது ஐதிகம்.