கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோயிலில் கருவறை மேடையில் சோற்றை ஆவி பறக்க கொட்டி, வேகவைத்த பாகற்காய்களைப் போட்டு படையல் வைப்பது வழக்கத்தில் உள்ளது. மனித வாழ்க்கை கசப்பு நிறைந்தது என்று தத்துவத்தை உணர்த்தவே இந்தப் படையலாம்!