நவக்கிரகங்களில் ஒருவராக சந்திரனை வழிபடுகிறோம். அதிலும் மூன்றாம்பிறை, பவுர்ணமி நாட்கள் விசேஷமானவை. நாலாம்பிறையான சதுர்த்தியில் மட்டும் விநாயகரை வழிபட்டபின், நிலவைப் பார்த்தால் தோஷமில்லை. நட்சத்திரத்தில் கார்த்திகை, ரோகிணியும் சந்திரனின் மனைவியராக வழிபடுவர். மற்றவற்றை வழிபடும் வழக்கம் இல்லை.